சுன்னத் கல்யாணம்
பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும் . புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங் பட் சர்கம்சிஷன் AKA கு ** கல்யாணம் . இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை . இப்போதெல்லாம் சு.க பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது . 90 கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போல நடக்கும் . இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர் . முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டு . எனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்பு ஆனுவல் லீவ்ல நடந்துச்சு ( யார்னு கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி ஸ்டார்ட்ஸ் >>>>>> அது ஒரு இனிய ஞாயிறு . நாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில் . வீட்டின் மாடியில் ஷாமியானா போடப்பட்டு , அக்கம்பக்கத்தினர் , உறவினர் , சுற்றம் சூழ வந்து வீடே கலகலவென்றிருந்தது . ஒரு பக்கம் “ தம்” பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது . திடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத
;-))) இன்ஷா அன்பு.
ReplyDeleteதல... மொத மோதிரக்கொட்டே நீங்களா? ஒண்டர் ஒண்டர்... அயாம் ஆப்பி
Deleteஇது போல ஒரு பெண்ணின் உண்மையான் அன்பு கிடைக்கப்பெற்றால் நான் அவளை வாழ்நாள் முழுவதும் ஒரு பைத்தியமாக காதலிப்பேன்..
ReplyDeleteஅந்தத்தப்ப பண்ணாதீங்க. லூசுப்பயன்னுட்டு போய்டுவாங்க. அனுபவஸ்தங்க சொல்றது அனுமார் சொன்ன மாதிரி
Deleteலூசா இருக்கிறது நல்ல விசயம்ங்கிறது என் கருத்து.வேலைல மட்டும் டைட்டா இருக்கணும்.புற விஷயங்களில்-டைட்டு,அக விஷயங்களில்-லூசு.வாழ்க்கை சூப்பரப்பு!
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete:-) இது எனக்கு வந்த கடிதமில்ல.
Deleteஅவ்வ்வ்.. ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியா.. உண்மையிலே இது போல காதலிக்கப்படுவது வரம்..அதிலும் எவ்வளோ டெக்னாலஜி வந்தாலும் காதல் கடிதம் தரும் பரவசம் ரொம்ப பெரியதே.. இன்ஷா காதல் :-)
ReplyDeletePeace is better than a piece of land. வரம். யாரா இருந்தாலும் அவங்க ரெண்டுபேரும் சேர்ந்திருக்கணும்..
ReplyDeleteஇந்த கடிதம் முதல் கமென்ட் ஆளுமைக்கு வந்ததோ??
ReplyDeleteஉள்ளுணர்வு அப்புடி தான் சொல்லுது.
இந்த உண்மையான அன்பு தோற்றுவிடகூடாது sir. மாறா அன்புடன் அவர்கள் சேர்ந்திருக்க எனது ப்ரார்த்தனைகளும் கூட.~ மித்ரசுகி
ReplyDeleteவூட்டுக்கு வாங்க ப்ரதர். ஒரு பெட்டி நிறைய இப்படியாப்பட்ட லெட்டர்ஸ் இருக்கு! :-)
ReplyDeleteஆளுமைன்னா சும்மாவா? நானும் வேதாளமும் வறோம்.. அகழ்வாய்வுக்கு ரொம்ப உதவும்
Deleteகொஞ்சம் சிரம பட்டு தான் படித்தேன்.
ReplyDeleteரெண்டு பேரும் சேர்ந்திருந்தால் சந்தோஷம்